விதையனைத்தும் விருட்சம் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.
தற்போது யாழ்ப்பாண இரத்தவங்கியில் ஏற்பட்டுள்ள குருதித்தட்டுப்பாட்டு சூழ்நிலையை கருத்திற்கொண்டு
விதையனைத்தும் விருட்சம் அமைப்பினரால் யாழ் மாவட்டத்தில் பல இடங்களில் இரத்ததான முகாம்கள் நடாத்தப்பட்து.
அந்த வகையில் நாவற்குழி கீரிமலை (கூவில்) கொக்குவில்_இந்துக்_கல்லூரி புத்தூர் கந்தரோடை ஆகிய இடங்களில் இரத்ததானமுகாம்கள் நடாத்தி வைக்கப்பட்டது.
தற்கால கொரோணா தொற்று அச்ச சூழ்நிலையால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் நடாத்தப்பட்டது.
விதையனைத்தும் விருட்சம் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.
Reviewed by Author
on
October 18, 2020
Rating:

No comments:
Post a Comment