ஊரடங்கு பிரதேசங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு
இதற்காக 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய் கிழமையிலிருந்து குறித்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஊரடங்கு பிரதேசங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு
Reviewed by Author
on
October 18, 2020
Rating:

No comments:
Post a Comment