14வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 21வயது இளைஞன் கைது
குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது, அவரது மாவடிவேம்பு பிரதேசத்தைச் சோந்த 21 வயது காதலன், கடந்த 8ம் திகதி பாலியல் வன்கொடுமை மேற்கொண்டதாக சிறுமியின் உறவினர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
14வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 21வயது இளைஞன் கைது
Reviewed by Author
on
October 12, 2020
Rating:

No comments:
Post a Comment