கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் - ஆரோக்கியமாக பிரசவிக்கப்பட்டது குழந்தை
கொழும்பு ஆரம்ப வைத்தியசாலையில் 20 பேர் கொண்ட வைத்திய குழுவொன்றால், சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்ற இரண்டாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் - ஆரோக்கியமாக பிரசவிக்கப்பட்டது குழந்தை
Reviewed by Author
on
November 07, 2020
Rating:

No comments:
Post a Comment