அண்மைய செய்திகள்

recent
-

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவர் திடீர் மரணம்!

தென்மராட்சி – சாவக்சேரி வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். காய்ச்சல் அறிகுறியுடன் காணப்பட்ட வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த ஒருவர் சாதாரண விடுதியில் கடந்த நான்கு நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21) அவர் திடீரென உயிரிழந்துள்ளார். 

 அவர் தொடர்பில் விசாரித்த போது அவருடைய வாகனச் சாரதி கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவர் திடீர் மரணம்! Reviewed by Author on November 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.