மன்னார் மடு பிரதேசத்தில் உள்ளூர் பயிர் செய்கையை மேம்படுத்தும் வகையில் விதை தானியங்கள் வழங்கி வைப்பு.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தச்சனாமருதமடு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 25 பயணாளிகளுக்கும், அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பண்ணை பகுதியில் பயிர் செய்கையை மேற்கொள்வதற்கும் என கௌப்பி, பயறு, உழுந்து போன்ற பயிர் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் திருமதி.வினோஜிதா மடு திட்டமிடல் அதிகாரி, கிராம சேவகர் மற்றும் மெசிடோ நிறுவன ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு பயிர் செய்கையினை மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு விதை தானியங்களை வழங்கி வைத்தனர்.
மன்னார் மடு பிரதேசத்தில் உள்ளூர் பயிர் செய்கையை மேம்படுத்தும் வகையில் விதை தானியங்கள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
November 24, 2020
Rating:
Reviewed by Author
on
November 24, 2020
Rating:








No comments:
Post a Comment