மட்டக்களப்பில் ஆற்றில் மூழ்கி எட்டுப் பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !
இவர் ஆற்றில் மூழ்கி சில மணி நேரத்தில் வாவியின் நடுப்பகுதியிலுள்ள மண்திட்டியொன்றில் சடலம் கரையொதுங்கியுள்ளது.
மரணமடைந்தவர் வலிப்பு நோயுடையவரென அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தார்.
மட்டக்களப்பில் ஆற்றில் மூழ்கி எட்டுப் பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !
Reviewed by Author
on
November 22, 2020
Rating:
Reviewed by Author
on
November 22, 2020
Rating:


No comments:
Post a Comment