செட்டிக்குளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
காந்தி நகரைச் சேர்ந்த 37 வயதானவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செட்டிக்குளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
Reviewed by Author
on
November 27, 2020
Rating:

No comments:
Post a Comment