அண்மைய செய்திகள்

  
-

நாளை முதல் வழமைபோல இயங்கும் - இலங்கை போக்குவரத்து சபை

நாளை முதல் பஸ்கள் வழமைபோல இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பஸ் சேவையை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், வார இறுதி நாட்களில் தொடர்ந்தும் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்.
நாளை முதல் வழமைபோல இயங்கும் - இலங்கை போக்குவரத்து சபை Reviewed by Author on November 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.