இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 08 பிரதேசத்தை சேர்ந்த 96 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு
Reviewed by Author
on
November 29, 2020
Rating:

No comments:
Post a Comment