நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கை!
இது இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்.
மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிவர் புயலின் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பாடசாலைகளுக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனப்படி தரம் 9 – 12 வகுப்பு மாணவர்களுக்கு மேற்படி விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கை!
Reviewed by Author
on
November 24, 2020
Rating:
Reviewed by Author
on
November 24, 2020
Rating:


No comments:
Post a Comment