யாழில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆனாலும், முன்மொழியப்பட்ட நிபந்தனைகளை மீறி திருமண நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய திருமண வீட்டாரையும், திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
Reviewed by Author
on
November 22, 2020
Rating:
Reviewed by Author
on
November 22, 2020
Rating:


No comments:
Post a Comment