அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டது
இருப்பினும், மேல் மாகாணத்திற்குள் நுழையும் தனிநபர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து உள் நுழைவதற்கும் வெளியேறவும் தடை விதிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டது
Reviewed by Author
on
November 11, 2020
Rating:
Reviewed by Author
on
November 11, 2020
Rating:


No comments:
Post a Comment