அண்மைய செய்திகள்

recent
-

தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மருதனாமடத்தில் வியாபார உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை முன்வைப்பு.

தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மருதனாமடத்தில் மரக்கறி வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபார உரிமையாளர்கள்  அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை முன்வைப்பு.

 இதில் வியாபாரிகளான உதயராஜ் (உதயன்) மற்றும் முருகன் ஆகியோரின் தலமையில் கலந்து கொண்டார்கள் ஆளுமை அற்ற வலி தெற்கு பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடுகள் பல வறிய வியாபாரிகளை பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 மேலும் இன்று 08.11.2020 அன்று அமைச்சர் டக்கிளஸ் தேவனாந்தா நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டதோடு வியாபரிகளுடனும் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினார்.



தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மருதனாமடத்தில் வியாபார உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை முன்வைப்பு. Reviewed by Author on November 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.