தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மருதனாமடத்தில் வியாபார உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை முன்வைப்பு.
இதில் வியாபாரிகளான உதயராஜ் (உதயன்) மற்றும் முருகன் ஆகியோரின் தலமையில் கலந்து கொண்டார்கள்
ஆளுமை அற்ற வலி தெற்கு பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடுகள் பல வறிய வியாபாரிகளை பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மருதனாமடத்தில் வியாபார உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை முன்வைப்பு.
Reviewed by Author
on
November 08, 2020
Rating:

No comments:
Post a Comment