கிளிநொச்சி பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் மூடப்படும் – முதல் நாளே கொரோனா அச்சுறுத்தல்
நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டு தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கு கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கிளிநொச்சிப் பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் இன்று முதல் மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் மூடப்படும் – முதல் நாளே கொரோனா அச்சுறுத்தல்
Reviewed by Author
on
November 24, 2020
Rating:
Reviewed by Author
on
November 24, 2020
Rating:


No comments:
Post a Comment