யாழில் மாற்று வலுவுடைய குடும்பத்தலைவருக்கு நேர்ந்த துயரம் -கதறும் பெண்பிள்ளைகள்
உடனடியாகவே ஊர்காவற்றுறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கிணற்றில் நீர்வற்றியிருந்த நிலையில் அவர் வீழ்ந்தவேளை தலைப்பகுதி கல்லுடன் மோதுண்டு படுகாயமடைந்ததாக அவரை மீட்டவர்கள் தெரிவித்தனர்.
மாற்றுவலுவுடைய அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் எனவும் அவரது மனைவியும் மாற்றுவலுவுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழில் மாற்று வலுவுடைய குடும்பத்தலைவருக்கு நேர்ந்த துயரம் -கதறும் பெண்பிள்ளைகள்
Reviewed by Author
on
November 14, 2020
Rating:

No comments:
Post a Comment