கொரோனா மரணம் தொடர்பில் வதந்திகளை பரப்பிய நபர் கைது
இவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
35 வயதுடைய கடுகண்ணாவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா மரணம் தொடர்பில் வதந்திகளை பரப்பிய நபர் கைது
Reviewed by Author
on
November 14, 2020
Rating:

No comments:
Post a Comment