அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல்: வானிலை ஆய்வு மையம்


இலங்கையின் திருகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 டிச. 2-ம் தேதி மாலை அல்லது இரவு புரெவி புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.





திருகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல்: வானிலை ஆய்வு மையம் Reviewed by Author on November 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.