மன்னார் காத்தான்குள பங்கில் இறந்த ஆன்மாக்களுக்கான திருப்பலி
மேலும் கத்தோலிக்கர்களாகிய அனைவரையும் சிறப்பாக1-11-2020திகதி சகல புனிதர்களை ஒரேதிருப்பலியில் நினைவு கூறுவதற்கும் 2-11-2020 ஆகிய இன்றையதினம் இறந்த ஆன்மாக்களை ஒரே திருப்பலியில் நினைவு கூறுவதற்கும் சிறப்பாக கார்த்திகை மாதம் முழுவதும் இறந்த ஆன்மாக்களுக்காக செபிக்கடமைப்பட்டவர்களாக இருக்கின்றனர் ஆனாலும் நாட்டில் எற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக
பல இடங்களில் திருப்பலிகள் இடம் பெறாமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் காத்தான்குள பங்கில் இறந்த ஆன்மாக்களுக்கான திருப்பலி
Reviewed by Author
on
November 02, 2020
Rating:

No comments:
Post a Comment