அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் காத்தான்குள பங்கில் இறந்த ஆன்மாக்களுக்கான திருப்பலி

மன்னார் மடு மறைக்கோட்டத்துக்குட்பட்ட காத்தான்குள பங்கில் இன்றைய தினம் எம்மைவிட்டு பிரிந்து சென்ற எமது உறவுகளுக்கான சிறப்பு திருப்பலி காலை 6 மணிக்கு காத்தான்குள பங்குத்தந்தை திருப்பலியை நிறைவேற்றினார்.

 மேலும் கத்தோலிக்கர்களாகிய அனைவரையும் சிறப்பாக1-11-2020திகதி சகல புனிதர்களை ஒரேதிருப்பலியில் நினைவு கூறுவதற்கும் 2-11-2020 ஆகிய இன்றையதினம் இறந்த ஆன்மாக்களை ஒரே திருப்பலியில் நினைவு கூறுவதற்கும் சிறப்பாக கார்த்திகை மாதம் முழுவதும் இறந்த ஆன்மாக்களுக்காக செபிக்கடமைப்பட்டவர்களாக இருக்கின்றனர் ஆனாலும் நாட்டில் எற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் திருப்பலிகள் இடம் பெறாமையும் குறிப்பிடத்தக்கது. 







மன்னார் காத்தான்குள பங்கில் இறந்த ஆன்மாக்களுக்கான திருப்பலி Reviewed by Author on November 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.