மன்னார் கடற்பிராந்தியத்தில் மீன்பிடி வலையில் சிக்கியுள்ள 08 கடல் ஆமைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டு விடுவிப்பு.
இதன் போது குறித்த ஆமைகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது வலையில் சிக்சிய நிலையில் காணப்பட்ட 8 கடல் ஆமைகள் இவ்வாறு வலையில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் கடற்பிராந்தியத்தில் மீன்பிடி வலையில் சிக்கியுள்ள 08 கடல் ஆமைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டு விடுவிப்பு.
Reviewed by Author
on
November 30, 2020
Rating:

No comments:
Post a Comment