கிளிநொச்சியில் குளங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!
மேலும் 09′-06″ கொள்ளளவு கொண்ட வன்னேரி குளம் அடைவு மட்டத்தை அடைந்து 3″ வான்பாய்ந்து வருகிறது. 08′-00″ கொள்ளளவு கொண்ட குடமுருட்டிகுளம் அடைவுமட்டத்தை அடைந்து 2″ வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் தாழ் நிலப்பகுதிகள் மற்றும் குளங்களை அண்மித்துள்ள மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
கிளிநொச்சியில் குளங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!
Reviewed by Author
on
December 08, 2020
Rating:

No comments:
Post a Comment