மட்டக்களப்பில் கொரோனாவினால் முதல் மரணம் பதிவானது!
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவரின் இறப்பு இன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் உயிரிழப்பு ஐந்தாக அதிகரித்துள்ளது.
மட்டக்களப்பில் கொரோனாவினால் முதல் மரணம் பதிவானது!
Reviewed by Author
on
December 26, 2020
Rating:

No comments:
Post a Comment