அண்மைய செய்திகள்

recent
-

மாடுகளுடன் வீதிகளுக்கு வந்த மக்கள் - பொலன்னறுவையில் பதற்றம்

பொலன்னறுவை - தம்பாளை பிரதேசத்தில் உள்ள விவசாய மக்களின் பரம்பரை காணிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 

 மேலும் ஒரு சில இனவாதிகள் இவர்கள் மாடுகளை வைத்திருக்கக் கூடாது எனக் கூறி மாட்டுக்காலைகளை உடைத்து நெருப்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பதற்றமடைந்த மக்கள் தங்கள் மாடுகளுடன் நேற்று வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாடுகளுடன் வீதிகளுக்கு வந்த மக்கள் - பொலன்னறுவையில் பதற்றம் Reviewed by Author on December 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.