அண்மைய செய்திகள்

recent
-

யாழில் கிராமத்திற்குள் புகுந்த ஆபத்தான முதலை

சாவகச்சேரி - மகிழங்கேணி கிராமத்திற்குள் நேற்று காலை ஆறடி நீளமான முதலை ஒன்று புகுந்ததனால் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது. சாவகச்சேரி கச்சாய் கடல் நீரேரி பகுதியில் இருந்து வாய்க்கால் ஊடாக இம் முதலை குடிமனைக்குள் புகுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 இவ்வாறு குடிமனைக்குள் புகுந்த முதலையை யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

யாழில் கிராமத்திற்குள் புகுந்த ஆபத்தான முதலை Reviewed by Author on December 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.