அண்மைய செய்திகள்

recent
-

PCR மேற்கொள்ள மேலும் 10 வைத்தியசாலைகளுக்கு அனுமதி

நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 20,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார். 

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ​போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதற்காக மேலும் 5 அரச வைத்தியசாலைகள் மற்றும் 5 தனியார் வைத்தியசாலைகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

PCR மேற்கொள்ள மேலும் 10 வைத்தியசாலைகளுக்கு அனுமதி Reviewed by Author on December 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.