ஈஸ்டர் பயங்கரவாத விசாரணை குழுவின் காலம் நீடிப்பு!
எனினும், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கு அமைய, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்குரிய பதவிக்காலத்தை நீடிப்பதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் பயங்கரவாத விசாரணை குழுவின் காலம் நீடிப்பு!
Reviewed by Author
on
December 22, 2020
Rating:

No comments:
Post a Comment