அண்மைய செய்திகள்

recent
-

மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்து ! இருவர் பலி

ஆணைமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைமடு- சிலாபம் வீதியில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பிறிதொரு மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர் திசையில் வந்த சிறிய ரக வாகனத்துடன் மோதியுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

 அதே பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 53 வயதுக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் சிறியரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்து ! இருவர் பலி Reviewed by Author on December 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.