வனப் பகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு
சம்பவ இடத்திற்கு நாவலபிட்டி நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு மரண விசாரணைகள் இடம்பெற்றதுடன் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி ஆதாரா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கபட்ட நபர் 58 வயதுடையவர் எனவும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
வனப் பகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
December 10, 2020
Rating:
Reviewed by Author
on
December 10, 2020
Rating:


No comments:
Post a Comment