பாழடைந்த கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள்
குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயார் ஒருவர் குறித்த உடற்பாகங்கள் இருப்பதை அவதானித்து குறித்த பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்
இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலர் குறித்த உடல் பாகங்கள் இருப்பதை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸார் குறித்த இடத்தில் வருகைதந்து உடல் பாகங்களை பார்வையிட்டதோடு சிவிலுடையில் குறித்த இடத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர்.
பாழடைந்த கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள்
Reviewed by Author
on
December 30, 2020
Rating:

No comments:
Post a Comment