கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
எவ்வாறாயினும், மேல் மாகாணத்திலுள்ள கொழும்பு , கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளிலுள்ள பாடசாலைகளின் புதிய கல்வித் தவணை அன்றைய தினம் ஆரம்பிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்குரிய பாடத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்படாதிருப்பின் , பாடசாலை மட்டத்தில் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு புதிய தவணையின் முதல் இரண்டு மாதங்களும் பாடசாலை மட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
Reviewed by Author
on
December 23, 2020
Rating:

No comments:
Post a Comment