இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இலட்சக்கணக்கான மீன்கள்!
கரையொதுங்கிய மீன்களை நாய் மற்றும் காகங்கள் இரைக்காக தூக்கி செல்வதுடன் அப்பிரதேசமெங்கும் தூர்நாற்றமும் வீசி வருகின்றதாக கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் உட்பட்ட பலரும் வருகை தந்தது நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.
மேலும், குறித்த மீன்களை உடனடியாக அகற்றி பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இலட்சக்கணக்கான மீன்கள்!
Reviewed by Author
on
December 24, 2020
Rating:

No comments:
Post a Comment