நீதிமன்ற அனுமதியுடன் நாவல்காடு பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு
தடயவியல் பொலிஸார், பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து குறித்த மனித எச்சங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, நைலோன் சாரம், t-shirt, மண்டையோடு மற்றும் எலும்புகள் உள்ளிட்ட தடயப் பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும் இந்த விடயம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து தொடர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
நீதிமன்ற அனுமதியுடன் நாவல்காடு பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு
Reviewed by Author
on
December 31, 2020
Rating:

No comments:
Post a Comment