அண்மைய செய்திகள்

recent
-

சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு...!

பிரதான மற்றும் கிளை வீதிகளில் அபாயகரமான முறையில் அதி வேகத்துடன் வாகனங்களை செலுத்துவோரைத் தேடும் பொருட்டு இன்று முதல் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 அண்மையில் மொரட்டுவ எகொடஉயன பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு இரு சிறுவர்கள் உட்பட ஒரு கர்ப்பிணித் தாய் விபத்துக்குள்ளானதோடு அவருக்கு கருச்சிதைவும் ஏற்பட்ட சம்பவத்தை கருத்திற் கொண்டே இத்தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு...! Reviewed by Author on December 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.