ஆலய மணிக் கயிறு கழுத்தில் இறுகியதில் சிறுவன் பலியான சோகம்!
குறித்த சிறுவனின் தாய் தொழிலுக்காக வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இச்சிறுவன் ஆலயத்தின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இத்தருணத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனை மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.
ஆலய மணிக் கயிறு கழுத்தில் இறுகியதில் சிறுவன் பலியான சோகம்!
Reviewed by Author
on
December 11, 2020
Rating:
Reviewed by Author
on
December 11, 2020
Rating:


No comments:
Post a Comment