புத்தளத்தில் ஒரு தொகை மஞ்சளுடன் இருவர் கைது
சம்பவம் தொடர்பில் மாம்புரி பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மஞ்சள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புத்தளத்தில் ஒரு தொகை மஞ்சளுடன் இருவர் கைது
Reviewed by Author
on
December 23, 2020
Rating:

No comments:
Post a Comment