அண்மைய செய்திகள்

recent
-

சிசுக்களை பணத்திற்கு விற்ற சந்தேக நபருக்கு பிணை

சிசுக்களை பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தலா 2 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் பிணை நிபந்தனைகளின் கீழ் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி சந்தேக நபர் மீண்டும் மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சிசுக்களை பணத்திற்கு விற்ற சந்தேக நபருக்கு பிணை Reviewed by Author on December 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.