அண்மைய செய்திகள்

recent
-

பிரேசர் தீவில் 6 வாரங்களாக பற்றி எரியும் காட்டுத் தீ!

உலகின் மிகப்பெரிய மணல் தீவான பிரேசர் தீவில் கடந்த 6 வாரங்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது.இதனை கட்டுக்குள் கொண்டுவர விமானங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில், தற்போது வரை சுமார் 1 லட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதிகளுக்கு தீ பரவியுள்ளதாகவும் இதனால் தீவை விட்டு சுற்றுலாப்பயணிகளை வெளியேற்றும் சூழல் உருவாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரேசர் தீவில் 6 வாரங்களாக பற்றி எரியும் காட்டுத் தீ! Reviewed by Author on December 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.