யாழில் புயலால் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம்!
நங்கூரமிடும் மற்றும் தடுப்பணை ஆகியன அமைத்துத்தருமாறு தாம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் எந்த அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என நா.வர்ணகுலசிங்கம் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது இரண்டு புயல் காற்று காலத்திலும் தமது மீனவர்கள் கடலிற்க்கு செல்லவில்லை என்றும் தமக்கான நிவாரணம் எதுவும் அரசு பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் புயலால் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம்!
Reviewed by Author
on
December 09, 2020
Rating:
Reviewed by Author
on
December 09, 2020
Rating:


No comments:
Post a Comment