பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபர்களையும், வலம்புரி சங்கினையும் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர்கள் நாளை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் வலம்புரிச்சங்கு ஐந்து கோடி ரூபா பெறுமதிக்கு விற்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது
Reviewed by Author
on
January 28, 2021
Rating:
Reviewed by Author
on
January 28, 2021
Rating:


No comments:
Post a Comment