அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா நோயாளர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் ஆலோசனைக் கோவை

கொரோனா நோயாளர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு ஆலோசனைக் கோவை ஒன்றை வௌியிட்டுள்ளது. 


 * COVID – 19 தொற்றுக்குள்ளானவர்களின் பிறபொருளெதிரி அழிவடைந்திருந்தால் அதனை தனிமைப்படுத்தலின் போது மீளுருவாக்க முடியும். 

 * நோய் அறிகுறிகள் காணப்படும் நோயாளர்களை தனிமைப்படுத்தி, முன்னேற்றம் ஏற்பட்டால் PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு 10 நாட்களின் பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து விடுவிக்க முடியும். 

 * அவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வௌியேறியவர்கள் மேலும் 4 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். 

 * முதியோர் இல்லங்கள், ஹோட்டல் மற்றும் சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்கள் 10 ஆவது நாளின் பின்னர் 4 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலேயே இருக்க வேண்டும்.

கொரோனா நோயாளர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் ஆலோசனைக் கோவை Reviewed by Author on January 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.