அண்மைய செய்திகள்

recent
-

மாத்தளை, களுத்துறையில் இரண்டு கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. 

 அதன்படி, மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் களுத்துறை பிரதேசததை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாத்தளை, களுத்துறையில் இரண்டு கொரோனா மரணங்கள் Reviewed by Author on January 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.