அண்மைய செய்திகள்

recent
-

தனியார் வகுப்புக்களை 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அனுமதி

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி வழங்க எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமையவே இந்த செயற்பாடு ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார். 

 ´கட்டம் கட்டமாகவே ஒவ்வொரு கற்றல் செயற்பாடுகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய இன்னும் இரண்டு வாரங்களில் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்.´ என பதிலளித்தார்.

தனியார் வகுப்புக்களை 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அனுமதி Reviewed by Author on January 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.