ஹற்றனில் நிகழ்த்த கோரவிபத்து : குழந்தை உட்பட மூவர் படுகாயம்!
குறித்த முச்சக்கரவண்டி, வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதியை கைதுசெய்துள்ள ஹற்றன் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹற்றனில் நிகழ்த்த கோரவிபத்து : குழந்தை உட்பட மூவர் படுகாயம்!
Reviewed by Author
on
January 01, 2021
Rating:

No comments:
Post a Comment