கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையிலான வாய்த்தர்க்கம்
உயிரிழந்த நபரால் தாக்கப்பட்ட அவரின் சகோதரி, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், உயிரிழந்த நபரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
உடபுஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையிலான வாய்த்தர்க்கம்
Reviewed by Author
on
January 20, 2021
Rating:

No comments:
Post a Comment