அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா ( Oxford Astra - Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாவது தடுப்பூசி இராணுவத்தினர் மூவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். மேலும் 5 வைத்தியசாலைகளில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்! Reviewed by Author on January 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.