திலோகம வன பறவைகள் திருட்டு
55 கிளிகள் மற்றும் 5 குருவிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன,
சந்தேகநபர்கள் கண்டி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து 60,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பறவைகள், கிரிதலே மிருக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
திலோகம வன பறவைகள் திருட்டு
Reviewed by Author
on
January 17, 2021
Rating:

No comments:
Post a Comment