யாழ் கல்லுண்டாயில் சுழல்காற்று. 9 வீடுகள் பகுதியளவில் சேதம்
இந்த தாக்கத்தின் காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டஅனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீடுகள் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் தற்காலிகமாக தறப்பாள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ் கல்லுண்டாயில் சுழல்காற்று. 9 வீடுகள் பகுதியளவில் சேதம்
Reviewed by Author
on
January 06, 2021
Rating:

No comments:
Post a Comment