100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி - மூவர் படுகாயம்
முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரில் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இருவர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் மற்றும் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
100 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி - மூவர் படுகாயம்
Reviewed by Author
on
January 09, 2021
Rating:

No comments:
Post a Comment