கிளிநொச்சியில் நெல் அறுவடையில் ஈடுபட்ட ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
அதன் பின்னர் அவரை தேடும் நடவடிக்கையின்போது, அவரது உடை மற்றும் சவர்க்காரம் என்பன கிணற்றின் அருகில் இருந்ததை அவதானித்த ஏனைய நபர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தேடல் பணிகளை தொடங்கியபோது, மேற்படி நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
கிளிநொச்சியில் நெல் அறுவடையில் ஈடுபட்ட ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
Reviewed by Author
on
February 15, 2021
Rating:

No comments:
Post a Comment