எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை!
இந்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையிலேயே இந்த அறவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை!
Reviewed by Author
on
February 15, 2021
Rating:

No comments:
Post a Comment